திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : பயணி கைது!

பாங்காங்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் சுங்கத்துறையினர் நடத்திய  சோதனையின் போது, ரூ.12 கோடி மதிப்புடைய உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா (11.8 கிலோ) பறிமுதல்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…