விவசாய நிலத்திற்குச் சென்ற பெண்களை தாக்கிய கரடி : ஒருவர் ஆபத்தான நிலை!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால், அப்பகுதியில் வனவிலங்குகள் வசிப்பது இயல்பானதாயுள்ளது. இதன் காரணமாக…

ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே ஓய்வெடுத்து கொண்டிருந்த முதலை !

பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிமாநில…

ரூ.2 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் கடத்தல் : பெண் உட்பட 8 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் நடந்த திடீர் சோதனையில், ஸ்கார்பியோ காரில் கடத்தி வந்த சுமார் ரூ.2 கோடி…

திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…