கூட்டுறவு வங்கியில் ₹3 கோடி கவரிங் நகை மோசடி – பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது!

திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில், மங்கலம் அருகே கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அரடாப்பட்டு…

காரில் ஹவாலா பணம் மாற்ற முயற்சி: ரூ.3.75 கோடி பறிமுதல் – 5 பேர் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் காரில் ஹவாலா பணத்தை இரகசியமாக மாற்ற முயன்ற கும்பலை போலீசார் பிடித்தனர். சந்தேகத்தின் பேரில்…

ஹவாலா பண மோசடி: ஜி.எஸ்.டி அலுவலக ஊழியர், வங்கி மேலாளர் கைது !

சென்னை ரிச்சிதெருவில் செல்ஃபோன் கடையை நடத்தி வருபவர் சுமித் சிங். இவருக்கு பழக்கமான தனியார் வங்கி மேலாளர் நவீன் குமார், அவருடன்…

பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி – கேரள இளைஞர்கள் திருப்பூரில் கைது

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பலரை…