இறப்புச் சான்றிதழுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற…

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர்செல்வம். சட்டமன்ற உறுப்பினராக…