டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து… மனைவியின் கண்முன்னே கணவர் பலி!

திருவள்ளூர் மாவட்டம் குமாரகுப்பம் அருகே நேற்று இரவு சாலையோரம் ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. இதே சமயம், ஸ்கூட்டரில் வந்த குமார் என்பவர்,…

சாலையை கடக்க முயன்ற வழக்கறிஞர், கார் மோதியில் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி விலக்கைச் சேர்ந்த குட்டி ஜெகன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இன்று, அவர் இருசக்கர…

சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் பரிதாபமாக பலி!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த சோகம் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் மார்க்கெட் சாலையில் கமலா என்ற பெண் சாலையை…

சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஜூலை 20ஆம் தேதி காலை சொகுசு காரில் விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (44) தனது குடும்பத்துடன்…

கிருஷ்ணகிரி அருகே 7 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரபள்ளி பகுதியில் இன்று (20.07.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய…

தஞ்சாவூரில் நேர்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உடன் 6 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று இன்று காலை…