தாயின் திருமணத்தை மீறிய காதல் உறவுக்காக கொலை செய்த மகன் சிதம்பரத்தில் அதிர்ச்சி!

  பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி…

வாடகை பணத்தைப் பகிர்த்துக்கொள்வதில் மோதல் – தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்!

தஞ்சை மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலை கணபதி நகர் கீழத்தெருவை சேர்ந்த லோகநாதனின் மகன் அறிவழகன் (49). திருமணமான இவர் மனைவியுடன்…

வேதாரண்யம் அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28)…

மனைவியுடன் தகாத உறவு… தம்பியை கொலை செய்த அண்ணன்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், அவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு முருகேசன் மற்றும் பாஸ்கரன்…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

தந்தை கண்முன்னே ஏரியில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண் – தற்கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சிச மங்கலம் பகுதியில் வாழ்ந்த இளம்பெண் ரேணுகாதேவி, பணியை முடித்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த…

மகன்கள் கண்முன்னே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, வீட்டு கட்டுமான தேவைக்காக…

படிக்கவில்லை என கண்டித்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்!

படிக்கச் சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச்…