பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு: உறவினர்களுக்கு ஆடியோ அனுப்பி பெண் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.…

திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51),…

“என்னால முடியல… குடும்பத்த துன்பப்படுத்தாதீங்க” — அதிமுக நிர்வாகி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த செல்வானந்தம் (27) அதிமுக குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராக பணியாற்றி…