மாணவன் தலையில் வாட்டர் பாட்டிலால் அடித்த அரசு பள்ளி ஆசிரியர் – கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவர், வயிறு வலி காரணமாக…

“4 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை” – தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம், கிழவனம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத…

ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானாபரநல்லூர் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயி சங்கரகுமாரின் மகன் சபரி கண்ணன் (15), வீரவநல்லூரில் உள்ள…

மதுபோதையில் ஆசிரியர் மீது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள் !

திருத்தங்கலில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி…

இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…

கரூரில் மாணவனுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை… பயத்தில் பள்ளிக்கு செல்லாத 10ம் வகுப்பு மாணவர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடந்த…

“கல்வித்துறை அராஜகம் ஒழிக..!” “பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆசிரியர்!

ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இதில் முதுகலை கணிதவியல் ஆசிரியர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார்.…

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் (50) ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில்…

அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – மரணத்தில் சந்தேகம் என பெற்றோர் புகார்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென…