பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது – 1100 மாத்திரைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு சென்று…

கஞ்சா விற்பனை செய்த ஐ.டி. ஊழியரின் மனைவி பொலிசில் புகார் : கணவர் கைது!

திருவொற்றியூரை சேர்ந்த ராஜா, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவன ஊழியர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை…

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…

கோகைன் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது : புழல் சிறையில் அடைப்பு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற மோதலில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி…

இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தி போதை மருந்துகள் விற்பனை…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…

சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தேனி இளைஞர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…