வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பெயிண்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பெயிண்டர் சுபாஷ் கிருஷ்ணனை விசாரித்தனர். சோதனையில், அவர்…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ரகசிய…

ரூ.4 கோடி மதிப்புள்ள 3,993 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!

மயக்க மருந்து ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

கோவை வடகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை – நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!

வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக…

மதுரவாயலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக 10 பேர் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை…

உயர் ரக OG கஞ்சா விற்ற உதவி இயக்குநர் கைது – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதால்…

 திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : பயணி கைது!

பாங்காங்கில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் சுங்கத்துறையினர் நடத்திய  சோதனையின் போது, ரூ.12 கோடி மதிப்புடைய உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா (11.8 கிலோ) பறிமுதல்…

போதைப் பொருள் வழக்கு : கைதான நால்வருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்புடையதாக கூறப்படும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பிரசாத், கெவின், ஜான் மற்றும் பிரதீப் குமார்…