பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது – 1100 மாத்திரைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு சென்று…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தேனி இளைஞர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…