விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சுந்தரவேலு, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் அவருக்கும், மனைவி…
Tag: #DomesticViolence
43 நாட்களேயான குழந்தையை 2-வது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய் கைது!
சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுநர் அருண் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில்…
65 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியதால் தந்தையின் கழுத்தை அறுத்த மகன்!
சேலம் மாவட்டம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (65) வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள்…
மாமியார் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மருமகள்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் மரியாஜோய் (67) தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.…
காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!
சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி…