மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர்,…

திருவண்ணாமலையில் மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்த மருமகள் சரண்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள்…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கணவனே கொலை செய்தது அம்பலம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகேயுள்ள மேல்முகம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. அவருக்கு மனைவி கீதா (33)…

மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு…

காதல் மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த பஸ் ஓட்டுநர்

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த உருமங்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மினிபஸ் ஓட்டுநராக பணியாற்றும் இவர், திருமணமாகி…

மது போதையில் தகராறு செய்த கணவரை மண்வெட்டியால் அடித்து கொன்ற மனைவி!

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே வசித்து வந்த சுவிகரன் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆனால் மது…

திருச்சியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்: 22 நாட்கள் தலைமறைவுக்கு பின் கைது!

திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி ஜீவாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயது…

சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!

சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…

மனைவியைக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கணவன்: பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத்…

‘வரதட்சணை கேட்டு மாடியிலிருந்து தள்ளிட்டாங்க!’ – ஆம்புலன்ஸிலேயே வந்து மனுவும் கொடுத்த இளம்பெண்!

வேலூர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸ் (21) – திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த உதவி காவலாய்வாளர்…