திருப்பூரை சேர்ந்த ப்ரீத்தி என்ற இளம்பெண், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…
Tag: #DomesticAbuse
மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!
மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…
திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!
43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு…
”டார்ச்சர் தாங்க முடியல” – கணவனை கொன்ற விசிக பிரமுகர் மனைவி வாக்குமுலம்
குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவனை கம்பியால் அடித்து கொன்றதாக புதுக்கோட்டை விசிக பிரமுகரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த போலீஸ் கணவன்!
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கபிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும்…