தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து மிரட்டல் : இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அதை அடிப்படையாகக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய…

50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ – கேரள வாலிபர் கைது

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 24 வயது சஜு, திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணை, தனது வீட்டு…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டியதாக கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 29 வயது பெண் தனது 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர்…

“என் புகைப்படத்தை நிகிதா பெயரில் பரப்புகிறார்கள்” — பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றிய காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் விவகாரத்தில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது…

ஏடிஎம் மெஷினில் தகடு வைத்து பணம் திருடிய வட மாநில நபர் – சிசிடிவி காட்சியுடன் போலீசார் வலைவீச்சு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செயல்படும் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றி திருடும் விதத்தில்  புதுமையான மோசடி நடைபெற்றுவருகின்றது.…

பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி – கேரள இளைஞர்கள் திருப்பூரில் கைது

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பலரை…

டிஐஜி வருண்குமார் பெயரை பயன்படுத்தி பண மோசடி!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தனது பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். பெரம்பலூரை சேர்ந்த…