சாலையில் நடந்து சென்றவரின் செல்போன் பறித்து, வயிற்றில் கத்தியால் குத்திய மர்மநபர்!

மன்னார்குடி பெரிய கடைத் தெருவைச் சேர்ந்த அறிவழகன், நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது…

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் ரவுடியிசம்.. மீண்டும் கைது செய்து போலீசார் விசாரணை!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினித்குமார், முன்பு ரவுடியிசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில்…

நள்ளிரவில் காரை வழிமறித்து காவலரை வெட்டி மனைவியிடம் கொள்ளை!

கோவை புறவழிச் சாலையில் தனிப்பிரிவு காவலர் பார்த்திபன், நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் சென்ற கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…