மதுபானத்துக்காக நடந்த கொலை : எரித்து புதைத்த மூவர் கைது!

கோயம்புத்தூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் தடுப்பணை அருகே…

சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!

சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…

1,200 கிராம் தங்கக் கட்டிகள் திருட்டு: 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்கோபால், வியாபார வேலைகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை வந்திருந்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

தனியார் நிறுவனத்தில் 40 கோடி மோசடி செய்த ஊழியர் தற்கொலை!

சென்னை மாதவரம் ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன் (27) என்பவர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். ஆந்திர…

இந்து முன்னணி நிர்வாகி கொலை: 2 பேர் கைது 

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தி போதை மருந்துகள் விற்பனை…

போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…

திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த…

போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…