நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – காவல் விசாரணை தீவிரம்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு…

வாடகை வீடு வாங்கி அதை லீசுக்கு விட்டுப் பல லட்சம் குவித்த பெண் கைது!

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து…

போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் மறுப்பு!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி…

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கொலை!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கோமதி…

போதைப் பொருள் வழக்கு : கைதான நால்வருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்புடையதாக கூறப்படும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், பிரசாத், கெவின், ஜான் மற்றும் பிரதீப் குமார்…

திருப்புவனம் அஜித் மரணம்: புகார் கொடுத்த நிகிதா மீது பண மோசடி வழக்கு..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (41) மற்றும் அவரது தாய் சிவகாமி (76) இருவரும் கடந்த 28ஆம் தேதி…

காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி – போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானதும் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கவரண்வட்டத்தை சேர்ந்த 30 வயது விஜயன், 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலாவை திருமணம் செய்து…

கஞ்சா விற்பனை செய்த ஐ.டி. ஊழியரின் மனைவி பொலிசில் புகார் : கணவர் கைது!

திருவொற்றியூரை சேர்ந்த ராஜா, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவன ஊழியர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை…

மனைவியுடன் தகாத உறவு… தம்பியை கொலை செய்த அண்ணன்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், அவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு முருகேசன் மற்றும் பாஸ்கரன்…

பிரியாணிக்கு பணம் தராமல் கத்தி காட்டி மிரட்டல் — 2 பேர் கைது!

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தள்ளுவண்டி உணவுக் கடையில், இரு பேர் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வாங்கியுள்ளனர்.…