சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை…
Tag: #CrimeNews
இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது!
ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…
போக்சோ வழக்கில் இளைஞர் கைது – 45 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய நீதிமன்றம்
தேனி அருகே ஹரி கிருஷ்ணராஜ் என்ற இளைஞர், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் பதிவு…
வள்ளியூரில் மூதாட்டியை கொலை செய்து 14 பவுன் நகை கொள்ளை!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் வசித்து வந்தவர் ருக்மணி (71). இவரது கணவர் அர்ஜூனன் கடந்த மாதம் காலமானார்.…
மனைவி மீது சந்தேகம் – தம்பியை அரிவாளால் வெட்டி கொன்ற அண்ணன்!
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தில், தம்பி தனது மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகப்பட்ட அண்ணன், நண்பர்களுடன்…
நள்ளிரவில் காரை வழிமறித்து காவலரை வெட்டி மனைவியிடம் கொள்ளை!
கோவை புறவழிச் சாலையில் தனிப்பிரிவு காவலர் பார்த்திபன், நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் சென்ற கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…