70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…

வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.10 கோடி மோசடி: ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிரிஜா என்ற பெண், தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன் என கூறி, உதவியாளர், ஹெட்…

மனைவியைக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கணவன்: பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத்…

ஆலந்தூரில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!

சென்னை ஆலந்தூரில் அறை எடுத்து தங்கிய தந்தை தனது 6 வயது மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…

பூட்டிய வீட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு: பைக், மோதிரம், செல்போன் மாயம்!

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டு போட்டுக் கிடந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அண்டைவீட்டார்…

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – போலீசில் சிக்கிய ரகசிய காதலன்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில், துப்பட்டாவால் கழுத்து நெரித்து இளம்பெண் சுகன்யா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் வீர வசனம் பேசிய மாணவன் கொள்ளை வழக்கில் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!

மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த…

”டார்ச்சர் தாங்க முடியல” – கணவனை கொன்ற விசிக பிரமுகர் மனைவி வாக்குமுலம்

குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவனை கம்பியால் அடித்து கொன்றதாக புதுக்கோட்டை விசிக பிரமுகரின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…