போலி நகைகளை அடகு வைத்து மோசடி முயற்சி – வயதான தம்பதி கைது!

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கு சொந்தமான அடகுக் கடையில், சீனிவாசலு மற்றும் அவரது மனைவி அம்சலட்சுமி கடந்த ஆண்டில் 25…

மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

ரூ.4 கோடி மதிப்புள்ள 3,993 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!

மயக்க மருந்து ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித்குமார். கடந்த சில மாதங்களாகவே…

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது பீர் பாட்டில் வீசிய நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர்…

வாணியம்பாடியில் 39 சவரன் நகைகள் கொள்ளை: பணிப்பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம்…

மதுபானத்துக்காக நடந்த கொலை : எரித்து புதைத்த மூவர் கைது!

கோயம்புத்தூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் தடுப்பணை அருகே…

லஞ்சம் வாங்கிய உதவியாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய நா. மாரியப்பனுக்கு,…

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட பீடி இலைகள் பறிமுதல்: கண்டெய்னர் லாரி பறிமுதல், ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரி ஓடை கடற்கரை பகுதியில், கடத்தல் முயற்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக, கியூ பிரிவு போலீசார் ரகசிய…