மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

கரூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தமிழழகனை சுட்டுப்பிடித்த  போலீசார்

கரூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சரித்திரப் பதிவேடு…

போலீசாக நடித்துக் கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பறிப்பு – நான்கு பேர் கைது!

போலீஸ் அதெிகாரிகள் போல நடித்து கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பணத்தை பறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நகை…

43 நாட்களேயான குழந்தையை 2-வது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய் கைது!

சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுநர் அருண் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில்…

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி: மூன்று சிறுவர்கள் கைது, ஒருவர் தலைமறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் . இதில், ஒரு மகள் காஞ்சிபுரம்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது!

சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து…

65 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியதால் தந்தையின் கழுத்தை அறுத்த மகன்!

சேலம் மாவட்டம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (65) வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள்…

மாமியார் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மருமகள்!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் மரியாஜோய் (67) தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.…