சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் ரவிக்குமார் என்பவர் மது போதையில்…
Tag: #CrimeNews
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் — அளவிடும் பணியில் அதிகாரிகள்!
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதில், அண்ணா…
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா வேட்டைக்காக சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில்…
இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…
கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!
திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம் 55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…
27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…
ஜபகர் அலி கொலை வழக்கு: புதுக்கோட்டை எஸ்.பி. எஸ்.ஐ உட்பட நால்வர் பணியிட மாற்றம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த கனிமவளக் கொள்ளை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜபகர் அலி படுகொலை வழக்கு மீண்டும் பரபரப்பை…
ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம் : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…