தந்தை, சித்தி தலையை துண்டித்து உடல் பாகங்களை ஏரியில் வீசிய மகன் கைது!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை, கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47), கூலித்தொழிலாளி ஆவார். இவரது முதல் மனைவி…

அரசியல் பிரமுகரின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் : தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில்…

திருமணத்தை மீறிய உறவு… கணவரின் உயிரை பறித்த கொடூரத் திட்டம்!

43 வயதான ரசூல் ஓட்டுநராக பணியாற்றி வந்ததுடன், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். அவரது மனைவி அம்முபீக்கு…

ரூ.18 கோடி சொத்துக்காக ஆள் கடத்தல் – திமுக பிரமுகர் மீது வழக்கு!

சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி…

திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம் கொலையா? நயினார் நாகேந்திரன்  கேள்வி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  இளைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் ஏற்படுத்தியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம்…

திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த…

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா கைது!

தூத்துக்குடியில் ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில்…