பா.ஜ.க பிரமுகர் ஜெகன் கொலை – 2 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி குருமாம்பேட்டைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஜெகன் என்ற ஜெகதீஷ், 2017ஆம் ஆண்டு ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்…

உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…

தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…

பூர்வீக நிலத் தகராறில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்களுக்கு ஆயுள் தண்டனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சேப்ளாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்கிடையே பூர்வீக நிலத்தை…

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத  ஆயுள் தண்டனை! 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாக போலீசில் புகார்…