இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு…

பாஜக நிர்வாகியின் வீட்டில் கொள்ளை: பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி சதீஷ், பாஜகவின் மேற்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில்…

கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தலைமை காவலர் கைது : 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு! 

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.…

படிக்கவில்லை என கண்டித்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்!

படிக்கச் சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச்…

ஏடிஎம் மெஷினில் தகடு வைத்து பணம் திருடிய வட மாநில நபர் – சிசிடிவி காட்சியுடன் போலீசார் வலைவீச்சு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செயல்படும் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றி திருடும் விதத்தில்  புதுமையான மோசடி நடைபெற்றுவருகின்றது.…

தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த…

பிளஸ்-1 மாணவியை கடத்திய டாட்டூ தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த 19 வயது சரவணன், ஒரு டாட்டூ மையத்தில் பணியாற்றி வந்தவர். அவர் தினமும் வேலைக்குச் செல்லும்…