விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் லிவின் என்ற கர்நாடகா மாநிலத்தைச்…
Tag: #CrimeAlert
தென்னந்தோப்பில் விறகு எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி கைது!
கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே…
மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு…
திருமண நகைகள் திருட்டு – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.ஆர்.பி.எப் வீராங்கனை கதறல்!
வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீராங்கனை, தற்போது தேசிய பாதுகாப்புப் பணிக்காக ஜம்மு…
மளிகைக் கடைக்குள் ஒளிந்திருந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை!
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் வசித்து வந்த செல்லப்பாண்டி (வயது 26), கடந்த காலத்தில் நடந்த அடிதடி வழக்கில் முக்கியச்சாட்சியாக இருந்தார்.…
வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…
முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…
புர்கா அணிந்து வீட்டில் நுழைந்த நபர் – பெண்களை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே…
வாணியம்பாடியில் 39 சவரன் நகைகள் கொள்ளை: பணிப்பெண் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம்…
விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் நகை, பணம் திருடிய இளைஞர் கைது!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவு ரயிலில் பயணித்த சீதை…