தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த உருமங்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மினிபஸ் ஓட்டுநராக பணியாற்றும் இவர், திருமணமாகி…
Tag: #CrimeAgainstWomen
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: நுங்கம்பாக்கத்தில் ஒருவர் கைது!
பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வெங்கட்ராமன் என்ற நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்…
காதலிக்க மறுத்த +2 மாணவியின் முகத்தில் கத்தியால் கிழித்த இளைஞர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை கடந்த…
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போரூரில் ஐடி ஊழியர் கைது!
சென்னை போரூரைச் சேர்ந்த அஜித்குமார் என்ற ஐடி ஊழியர், உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், தனிமையில்…
டியூஷனுக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல் – சிசிடிவியில் சிக்கி கைது!
திருப்போரூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது சகோதரருடன் டியூஷன் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் . அந்தச் சமயம்,…
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இன்று தண்டனை அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில்…