ரூ.30 லட்சம் ஹெராயின் கடத்தல் – பெண் உட்பட 2 பேர் கைது!

அசாம் மாநிலம் நவுகாவை சேர்ந்த நூர் அமீன் (29), ஹிப்ஜூல் நஹார் (25) ஆகியோர், அசாமிலிருந்து கேரள மாநிலம் ஆலுவா ரயில்…

போலி கொலையாளிகளை சரணடைய செய்து வழக்கை முடித்த இன்ஸ்பெக்டரின் செயல் அம்பலம்!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் நான்கு நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. விசாரணையில், கொல்லப்பட்டவர்…

தூத்துக்குடி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் திடீர் சோதனை – 1.52 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து (RTO) அலுவலகத்தில் வாகனப் பதிவு, எப்.சி., ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு…

பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது…

ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில்…

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் – அதிகாரி கையும் களவுமாக கைது

செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவீண்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் தொழிலாளி. மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக தற்காலிக…

விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் – உதவியாளர் முருகன் மீது குற்றச்சாட்டு

சென்னை நகரின் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…