மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்த விவசாயி!

விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், நேற்று தனது விளை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தில்…

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு : தூத்துக்குடி உதவி ஆணையர் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு…

பணமோசடி வழக்கில் டி.கே. சிவகுமாரின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கு விசாரணையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.…

அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததற்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத்…