பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…

இறப்புச் சான்றிதழுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது தாத்தா மற்றும் பாட்டிக்கு இறப்புச் சான்றிதழ் பெற…

சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்!

சேங்கனூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது…

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்!

மயிலாடுதுறையில் 2019-ஆம் ஆண்டு இரு இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மீது வழக்கு பதியப்பட்டது. இந்த…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய இரண்டு நில அளவை அதிகாரிகள் கைது!

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவத்தில், திருச்சி…

ரூ.38,000 ஏ.சி பழுதுக்கு ரூ.1.50 லட்சம் செலவு  கணக்கு காட்டிய நகராட்சி தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அண்மையில் நடந்த நிதி முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விக்கிரமசிங்கபுர நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்தவர் …

தூய்மை இந்தியா திட்டத்தில் ₹79 லட்சம் முறைகேடு: முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது வழக்கு!

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ், கிராமங்களில் கழிவறை கட்டும் பணிக்காக அறிவிக்கப்பட்ட நிதியில் காரைக்காலில் பெரும்…

போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…