கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை மிரட்டியதாக கல்லூரி மாணவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே 29 வயது பெண் தனது 2 பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர்…

உடுமலை அருகே எஸ்.ஐ.யை வெட்டிக் கொன்ற மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகேயுள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு தோட்டம் அமைந்துள்ளது.…

தந்தை படுகொலைக்கு 17 ஆண்டுகள் பிறகு பழி தீர்த்த கல்லூரி மாணவர்!

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த புல்கான் எனப்படும் ராஜேஷ், ஒரு காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.…

பேருந்துப் படியில் தொங்கியவாறு சென்ற கல்லூரி மாணவர் கீழே விழுந்து உயிரிழப்பு: சிவகாசியில் சோகம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆல்பர்ட் (18) என்பவர், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்றுவந்தார். இன்று காலை கல்லூரிக்குச் செல்ல…