ஜாதகத்தில் தோஷம் என ஏமாற்றி 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை…

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 2020 மார்ச் 7–ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த…

கள்ளக்குறிச்சி பள்ளியில் மதிய உணவில் பல்லி – 54 மாணவர்கள் உடல்நலக்குறைவு, பெற்றோர் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் மதிய…

மதுரையில் கல்குவாரி குட்டையில் விழுந்து சகோதர–சகோதரி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை அடுத்த பாண்டியகோட்டையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கல்குவாரி குட்டையில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குவாரி அருகே…

பிறந்த குழந்தையை கட்டைப்பையில் கொண்டு வந்த இளைஞர்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் 21 வயதான பிரவீன் என்ற இளைஞர், தனது காதலி ஜெனிபருடன் உறவில் இருந்து சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார்.…

தேனியில் ஈட்டி மோதி 9ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்

தேனி மாவட்டம், கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சந்திரன் – சுகன்யா தம்பதியரின் மகன் சாய் பிரகாஷ் (13), உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில்…

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாதுகாப்பு பணியில் இருந்த முருகேசன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், மனநலக்கோளாரு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

குழந்தைகளை கடத்தி ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்த இளம்பெண் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம்…

வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை

பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர்…