உயர் ரக OG கஞ்சா விற்ற உதவி இயக்குநர் கைது – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதால்…

சென்னை பெருங்குடியில் சாலை நடுவே பிளவு – அச்சத்தில் மக்கள்

சென்னை பெருநகராட்சி அடையாறு மண்டலம் – 13-வது வார்டு பகுதியில் தரமணி – சதாசிவம் பிரதான சாலை அமைந்துள்ளது. இங்கு தனியார்…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…

போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் வசித்து வரும் முத்து என்ற தொழில் அதிபரின் வீட்டில், இன்று (ஜூன் 12) அதிகாலை…

மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நிலையில், அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…

சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் புத்தக பூங்காக்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்வைத்தது. அதன்…

காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை 

சென்னை மாநகராட்சி நிர்வாகம், நகர சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காலி நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் உள்ள காலி…

தே.மு.தி.க  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 11-ம் தேதி முதல்

தமிழக அரசியலில், தே.மு.தி.க.வின் நிலைமை தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் மாநிலங்களவை பதவியிலிருந்து தே.மு.தி.க.வை அ.தி.மு.க. புறக்கணித்தது, அந்தக் கட்சியினரிடையே…

சென்னையில் கொரோனா காரணமாக மூதாட்டி உயிரிழப்பு

சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் மூதாட்டி சுவாசப்பிரச்சனைக்காக  பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில்…