ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6-ல் தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த…

சென்னையில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்ற நபர் ஊட்டியில் கைது!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள முத்தமிழ்நகர் மேற்கு அவென்யூ சாலை, 2வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில், வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி…

சென்னையில் 7 வயது சிறுமியின் முகத்தை கடித்த ராட்விலர் நாய்

சென்னை தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், கடந்த 3 மாதங்களாக ராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர் குடியிருந்து…

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா. திபி சத்திரம்…

லிவ் இன் டுகெதர் உறவில் ஏமாற்றம்: கர்ப்பிணியான பெண் போலீசாரிடம் புகார்!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண் மெர்சி, பம்மலைச் சேர்ந்த இளங்கோ என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளார். திருமணமான…

இன்று இரவு தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவிலிருந்து தனியார் விமானத்தில் இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடிக்கு…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

டெலிவரி ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர்!

தருமபுரி மாவட்டத்தில் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வரும் ஜெகன், சமீபத்தில் சமூக வலைத்தள லிங்க் மூலம் ஆன்லைனில் ஒரு…

மதுரவாயலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக 10 பேர் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை…

பெண் காவலரை தாக்கிய நைஜீரிய கைதி – புழல் சிறையில் பரபரப்பு!

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா என்ற பெண் கடந்த சில மாதங்களாக சென்னை புழல்…