பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது!

சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்த பெண்ணிடம் நெருங்கி, நகையை பறித்து தப்பியோடிய இளைஞர் ஒருவரின் செயல்,…

தலைமை காவலரின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை திருடிய காவலர் கைது!

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்த காவலர் குடியிருப்பில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த தங்கமாரி என்ற…

குழந்தைகளை கடத்தி ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்த இளம்பெண் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம்…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் ரவுடியிசம்.. மீண்டும் கைது செய்து போலீசார் விசாரணை!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினித்குமார், முன்பு ரவுடியிசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில்…

உயர் ரக OG கஞ்சா விற்ற உதவி இயக்குநர் கைது – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதால்…

சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…

சென்னையில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்! உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு!

8 வயது சிறுமி மயக்க ஊசி செலுத்தப்பட்டு போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும்…

சென்னையில் 10 ரவுடிகள் கைது – புளியந்தோப்பில் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை புளியந்தோப்பில், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் முன்னெச்சரிக்கையாக நடத்திய சோதனை நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 ரவுடிகள் கைது…