அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுன், கடந்த 2021ஆம் ஆண்டு, பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவால் விசாரணை செய்யப்பட்டு…

டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை :  இன்று தண்டனை அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில்…