பட்டா பெயர் மாற்ற லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக ரமேஷ் பணியாற்றி வருகிறார். அங்கு வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி கார்த்திகேயன், தனது…

ரூ.12 லட்சம் லஞ்சம் : ஊராட்சி மன்றத் தலைவர் கையும் களவுமாக கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே. சீனிவாசன், ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தில்…

சென்னையில் செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல…

திருச்சியில் லஞ்சம் வாங்கிய இரண்டு நில அளவை அதிகாரிகள் கைது!

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நில அளவை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவத்தில், திருச்சி…

வழி கேட்டு மாட்டிக்கொண்ட ஆடு திருடர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு…

மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் – அதிகாரி கையும் களவுமாக கைது

செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவீண்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் தொழிலாளி. மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு வீடு கட்டுவதற்காக தற்காலிக…

பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்தவர் கணேசனிடம், அங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ரூ.5,000…

கோவில் பணத்தை திருடி விட்டு அங்கேயே தூங்கிய திருடன் கையும் களவுமாக பிடிப்பு!

கோவைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவிலில், உண்டியல் பணத்தை திருடிவிட்டு அதே இடத்தில் தூங்கிய நிலையில் ஒரு வாலிபர்…