மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்த விவசாயி!

விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், நேற்று தனது விளை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தில்…

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு : தூத்துக்குடி உதவி ஆணையர் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், 150 கோடி ரூபாய் அளவுக்கு…

சாலையில் நடந்து சென்றவரின் செல்போன் பறித்து, வயிற்றில் கத்தியால் குத்திய மர்மநபர்!

மன்னார்குடி பெரிய கடைத் தெருவைச் சேர்ந்த அறிவழகன், நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது…

பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

விழுப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17), திருவி.க.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.…

பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடி வெடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்!

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் கோயில் திருவிழாக்களில் வெடிக்கப்படும்…

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ஒருவர் கைது!

ஈரோட்டில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு, ஆனந்த் குமார் என்ற நபர் செல்போன் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை…

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் செல்போன்கள் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வாய் பேச முடியாதவர் எனக் கூறி உதவி கேட்க…

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

கர்நாடகா எல்லையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

கர்நாடகா எல்லையான பலமனேர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலமனேர் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் ரெட்டி என்பவரது…

கட்டிடத் தொழிலாளி கொலை – வங்கதேச நபர் கைது

பொள்ளாச்சி அருகே கட்டிடத் தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45)…