பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது

திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25 வயது பெண், கடந்த 8ஆம் தேதி காலை 9…

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மலையாள நடிகை மினு முனீர் போக்சோவில் கைது

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மினு முனீர், பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியை சினிமா…

லாரியின் பின்சக்கரங்கள் திருட்டு : போலீசாரைக் கண்டு தப்பிய 2 பேர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் வாகனத்தை…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக இரவோடு இரவாக கைது!

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டல தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள்…

ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6-ல் தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த…

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி நரிக்குறவர் காலனையைச் சேர்ந்த அர்ஜுன் நம்பியார், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ரகசிய…

பிறந்து 8 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தந்தை

ராணிப்பேட்டை அருகே வசிக்கும் காவேரி என்ற பெண், எடை குறைவாகப் பிறந்த தனது குழந்தைக்கு அரசு தலைமை மருத்துவமனையில் இன்குபேட்டரில் சிகிச்சை…

திருச்சியில் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 2009ஆம் ஆண்டு தனது வீட்டுக்கான வரி நிர்ணய விவகாரத்தில் அங்குள்ள வருவாய் உதவியாளர் சுபேர்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜெயராஜ், அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…