நிலத் தகராறில் மருத்துவமனைக்குள்ளே அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் அடிதடி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நிலத் தகராறை மையமாக கொண்டு அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரே சர்வே எண்ணில்…

தவெக மாநாட்டில் மயங்கி விழுந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.…

கருவில் குழந்தை பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: மருத்துவர் உட்பட 6 பேர் கைது

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை பாலினம் அறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று…

புதுப்பாளையத்தில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தில் பருவதம்மாள் என்ற பெண் தனது மகன் சபரிவாசனுடன் வீட்டை பூட்டிக்கொண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பருவதம்மாள்…

விராலிமலை முருகன் கோயில் கோபுரத்தில் போராட்டம்: தவறி விழுந்த சமூக ஆர்வலர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (44). விராலிமலை முருகன் கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள்…

மயிலாடுதுறையில் திமுக கூட்டத்தில் உட்கட்சி மோதல்: சாலையில் அடிதடி

மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ மற்றும் மயிலாடுதுறை மாவட்டச்…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…

அரசு வேலை வாங்கித்தருவதாக 3.50 கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தோழிகளை வைத்து அடுக்குமாடி வீட்டில் விபசார தொழில்!

அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார்…

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 2020 மார்ச் 7–ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த…