இராமருடன் தன்னை ஒப்பிடாதீர்கள் – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நேற்று சில இடங்களில்…

“வாக்கு வங்கி அரசியலுக்காக நாடகம் நடத்துவதை விஜய் நிறுத்த வேண்டும்” – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாத் விமர்சனம்

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய் குறித்து கடும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதில்,…

மதுரை மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரை எடுத்த விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்

மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் திடீரென அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பெயரை எடுத்ததை, தன் கட்சியின் கொள்கைத் தலைவர்களை…

தூய்மை பணியாளர் பலி – குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை…

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்கள் பொதுமக்களால் பிடிக்கபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜலட்சுமி…

மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர்,…

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர், கட்டுமான நிறுவனர் கைது

புதுச்சேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு உரிமம் வழங்கும் பெயரில் லஞ்சம் வாங்கிய மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்…

தந்தை, சித்தி தலையை துண்டித்து உடல் பாகங்களை ஏரியில் வீசிய மகன் கைது!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை, கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47), கூலித்தொழிலாளி ஆவார். இவரது முதல் மனைவி…

திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அனுமுத்து என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் 12-ஆம் வகுப்பு வரை…

ஈரோடு சத்தியமங்கலம் காட்டில் புலி வேட்டையாடிய வழக்கு: ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பேருக்கு 3 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டில் புலியை வேட்டையாடிய வழக்கு தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த பவாரியா கும்பல் 6 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…