பெங்களூருவில் ஐபிஎல் 2025 தொடரை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வீரர்களை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.…
Tag: #BreakingNews
தூத்துக்குடியில் மர்மமான முறையில் இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குள் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் – செய்யது சபீனா தம்பதியர், கடந்த நான்கு…
டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!
திருச்சி டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக…
திருச்சி விமான நிலையத்தில் ₹9.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையம், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களின் முக்கிய நுழைவாயிலாக மாறியுள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கேற்றால் போன்ற சம்பவமொன்று…
80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த 19 வயது இளைஞன்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய்…
சென்னையில் கொரோனா காரணமாக மூதாட்டி உயிரிழப்பு
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் மூதாட்டி சுவாசப்பிரச்சனைக்காக பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!
சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி…
“யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு? கேள்வி எழுப்பும் அண்ணாமலை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில்,…
விருதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலை ஊரணி கிராமத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…