“நீங்கள் விற்றுவிட்டீர்கள், நாங்கள் மாட்டோம்!” – இபிஎஸ் கருத்துக்கு கனிமொழி பதிலடி

தொகுதி மறுவரையரறை விவகாரத்தில், இன்னும் வராத ஒன்றை “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின்…

தூத்துக்குடியில் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து என்ற கிராமத்தில் அமைந்துள்ள துணை மின்நிலையம் , அந்த பகுதியில் உள்ள காற்றாலை…

நம் வாசற்படி வரை ஆபத்து வந்து விட்டது- மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து எக்ஸ் பக்கத்தில் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.…

லக்னோவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின்…

அரசு வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கம்!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததற்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத்…

65 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியதால் தந்தையின் கழுத்தை அறுத்த மகன்!

சேலம் மாவட்டம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (65) வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள்…

சடலத்தை மாற்றிகொடுத்த அரசு மருத்துவமனை – உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணையை அடுத்துள்ள பூச்சிரெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து உயிருக்கு…

RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 உயிரிழப்பு குறித்து பிரேமலதா இரங்கல்

 18 ஆண்டுகளுக்குப் பிறகு  RCB அணியினருக்கு கிடைத்த வெற்றி, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  மாபெரும் வெற்றியை பெற்ற RCB-வின் வெற்றிக்கொண்டாட்டங்கள் பல…

ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி : பாஜக கூட்டணியில் இனைகிறதா பாமக?

பட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) சமீபத்தில் வெடித்துள்ள தந்தை-மகன் மோதல் வலுபெற்று வருகின்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும்…

ரூ.200 கடனுக்காக கொலை – சேலத்தில்  அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற லாலா (வயது 32), பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவராக கருதப்படுகிறார். …