மத்திய கிழக்கில் தீவரமடையும் போர் பதற்றம்  :  நடப்பது என்ன?

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது தீயாய் எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தனது அதிநவீன போர் விமானங்கள்…

திருமண மோசடி புகாரில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ரிஹானா

பிரபலத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர் 2”, “பொன்னி”, “ஆனந்த ராகம்” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் நடிகை ரிஹானா பேகம் மீது…

பணமோசடி வழக்கில் டி.கே. சிவகுமாரின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கு விசாரணையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.…

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாப மரணம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான போலி ஆவண வழக்கு : சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு…

புதுமணப்பெண்ணை சினிமா பாணியில் கடத்தி சென்ற முன்னாள் காதலன் – மதுரையில் பரபரப்பு சம்பவம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விடத்தக்குளம் கிராமத்தில், சினிமா பட பாணியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை…

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா கைது!

தூத்துக்குடியில் ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில்…

காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…

சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தேனி இளைஞர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…

இளைஞர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரிக்கும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம்க்கும் என்ன தொடர்பு!

இளைஞர் கடத்தல் வழக்கில் தீடிர் திருப்பமாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும்,  காவல் துறைத் தலைவராக இருந்த ஏடிஜிபி…