சென்னையில் 10 ரவுடிகள் கைது – புளியந்தோப்பில் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை புளியந்தோப்பில், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் முன்னெச்சரிக்கையாக நடத்திய சோதனை நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 ரவுடிகள் கைது…

பழனியில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது – தேசிய புலனாய்வு முகமையின் அதிரடி நடவடிக்கை

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்…

கொரோனாவை வைத்து வியாபாரம்  செய்யாதீர்கள்- தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் சில, இந்த சூழ்நிலையை வாய்ப்பாக மாற்றி, சிகிச்சைக்காக…

ஈரான் ஒருபோதும் சரணடையாது – டிரம்ப் எச்சரிக்கைக்கு அயதுல்லா அலி காமேனி கடும் பதில்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சிக்கலில் அமெரிக்கா தலையீடு அதிகரித்துள்ளது.  இதனையடுத்து, அமெரிக்காவின் அதிபரான டொனால்டு…

தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்பு!

‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. சென்னையில்…

போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…

ஏ.டி.எம். பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தீடிர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்திய ஏ.டி.எம். பணக் கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக…

போலீசாக நடித்துக் கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பறிப்பு – நான்கு பேர் கைது!

போலீஸ் அதெிகாரிகள் போல நடித்து கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பணத்தை பறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த நகை…

“மூட்டைக்கு 100 ரூபா கமிஷன் கொடுத்தால்தான் நெல் வாங்குவோம்!” – திருவள்ளூரில் விவசாயிகள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் புலியூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு  தரமான முறையில் வளர்த்து கொள்முதலுக்குத் தயாராக…

அரசு வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் மோசடி!

ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்…