மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…

இன்ஸ்டாகிராம் மூலம் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தி போதை மருந்துகள் விற்பனை…

பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி – கேரள இளைஞர்கள் திருப்பூரில் கைது

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பலரை…

விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் – உதவியாளர் முருகன் மீது குற்றச்சாட்டு

சென்னை நகரின் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி…

போலி பணி ஆணை மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி – சென்னை மாநகராட்சி உதவியாளர் கைது

சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில் கணினி இயக்குபவர் பணியில் சேர உதவுவதாகக் கூறி போலி நியமன ஆணைகளை உருவாக்கி, இரு நபர்களிடமிருந்து…

நித்யானந்தா  USK  எனும் தனிநாட்டில் இருக்கிறார் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் இடத்தில் செயல்பட்டு வந்த நித்யானந்தாவின் ஆசிரமம், அரசு அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறி, ஆர்.டி.ஓ. உத்தரவு…

மின்கம்பம் இடம் மாற்ற ரூ.20,000 லஞ்சம் : மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரி கைது

கோவை மாவட்டம் சோமனூரில் செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளராக பணியாற்றும் சபரிராஜன்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தமிழக ஊழல் தடுப்புத்துறை…

டியூஷனுக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல் – சிசிடிவியில் சிக்கி கைது!

திருப்போரூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது சகோதரருடன் டியூஷன் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் . அந்தச் சமயம்,…

“டாஸ்மாக் 24 மணி நேரம் திறந்திருக்கட்டும்” – திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்தியின் சர்ச்சை பேச்சு!

பம்மல் அருகே நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு…

சக மாணவனை கழுத்தில் கத்தியால் குத்தி 10 ம் வகுப்பு மாணவர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும்…