நண்பனின் காலணியை எடுப்பதற்காக ஏரியில் இறங்கிய மாணவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை அருகே உள்ள ஏரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் லக்சன், நீரில் முழ்கி மாயமான நிலையில்…

தூய்மை இந்தியா திட்டத்தில் ₹79 லட்சம் முறைகேடு: முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது வழக்கு!

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ், கிராமங்களில் கழிவறை கட்டும் பணிக்காக அறிவிக்கப்பட்ட நிதியில் காரைக்காலில் பெரும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களின் ஆபாச வீடியோ வைரல்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெரியமாரியம்மன் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுக்காக மூவர் அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களில் உதவி…

மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் வீடுகளுக்கு…

மகன்கள் கண்முன்னே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, வீட்டு கட்டுமான தேவைக்காக…

பாஜக பிரமுகருக்கு பட்டாக்கத்தி கொண்டு கொலை மிரட்டல் : ஓய்வு பெற்ற SSI மீது போலீசார் வலைவீச்சு!

திருவள்ளூர் மாவட்டம் இளவூர் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ள கட்டடம், கடந்த 3…

வாகன சோதனையில் சிக்கிய கடல் குதிரைகள்: 2 பேர் கைது 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வனத்துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேளையில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது இஸ்மாயில்…

மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் மரணத்தில் மர்மம்!

மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் கார்த்திக் சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

தூத்துக்குடியில் லாரி மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாலகிருஷ்ணன்.  இவர், அந்த பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…