மதுரையில் 27.57 லட்சம் ரூபாய் பண மோசடி: பீன் கபே உரிமையாளர் கைது

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பண மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அன்னமித்ரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் உணவு பொருட்களை…

Chennai IIT வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : வடமாநில இளைஞர் கைது!

சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி வளாகத்துக்குள் சென்ற…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

இந்து முன்னணி நிர்வாகி கொலை: 2 பேர் கைது 

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சி  கவுன்சிலர் அன்புராணி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் உடன்குடி பேரூராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் அன்புராணி உயிரிழந்தார்.…

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக  நடிகர் கிருஷ்ணா கைது!

திரையுலகை அதிரவைக்கும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்ட வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு அடுத்ததாக நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ‘கழுகு’…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…

அனுமதியின்றி இயங்கிய இரு கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள கச்சைகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த இரு தனியார் கல் குவாரிகள், அரசு அனுமதியின்றி இயங்கி வந்ததுடன்,…

மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…