இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…
Tag: #BreakingNews
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை — 55 வயது நபர் மீது போக்சோ வழக்கு!
திருப்பத்தூர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 11 வயது பக்கத்து வீட்டு சிறுமியிடம் 55 வயதான முனியப்பன் என்ற நபர் பாலியல் தொல்லை…
திருநெல்வேலியில் விவசாயியை தாக்கிய கரடியை பிடிக்க நடவடிக்கை!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த காரியாண்டி குளம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்ற விவசாயி கடந்த சில நாள்களுக்கு முன்பு…
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு !?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியில் தனுஷ் — விஜயஸ்ரீ என்ற ஜோடி காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து தனுஷின்…
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
நீலகிரி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குக்கு மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் 16 வயது சிறுமி…
27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…
நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!
சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…
சாம்பாரில் பல்லி : காலை உணவு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எட்டாவது வார்டு கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில்…
பெங்களூரில் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி !
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்தக் கட்டடத்தின் 13வது மாடியில் தனது…
ரூ.38,000 ஏ.சி பழுதுக்கு ரூ.1.50 லட்சம் செலவு கணக்கு காட்டிய நகராட்சி தலைவர்!
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அண்மையில் நடந்த நிதி முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமசிங்கபுர நகராட்சித் தலைவராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்தவர் …